முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்! அநுர அரசு அதிரடி திட்டம்
9 view
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் […]
The post முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்! அநுர அரசு அதிரடி திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்! அநுர அரசு அதிரடி திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.