பட்டலந்தை போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்களை தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும் — நா.உறுப்பினர் சிறிநேசன் கோரிக்கை

7 view
பட்டலந்தை சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாங்கள் தமிழர்கள் படுகொலை சித்திரவதை இடம்பெற்றுள்ளது.எனவே தமிழ் மக்கள் என்பற்காக அதனை மூடிமறைத்துவிட்டு  சிங்கள இளைஞர்கள் உங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டார்கள் என மட்டும் கொண்டுவந்திருப்பது கேள்விகுறியாக உள்ளது  ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தேசிய மக்கள் சக்தி  வெளிக் கொண்டுவரவேண்டும் என நாடாளுமன்ற உறப்பினர் ஞா.சிறிறேசன் தெரிவித்தார் மட்டு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு […]
The post பட்டலந்தை போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்களை தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும் — நா.உறுப்பினர் சிறிநேசன் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース