படலந்த சித்திரவதை மைய விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை- புபுது ஜயகொட வலியுறுத்து..!

9 view
படலந்த சித்திரவதை மையத்தில் நடந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்றையதினம்(15) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தக் குற்றங்களுக்கு நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதே முதல் படியாக இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் விசாரணைகளை […]
The post படலந்த சித்திரவதை மைய விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை- புபுது ஜயகொட வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース