நாசகார செயலில் ஈடுபட்டு விட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை – அமைச்சர் சந்திரசேகர்
9 view
இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் இன்று (12) ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் […]
The post நாசகார செயலில் ஈடுபட்டு விட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை – அமைச்சர் சந்திரசேகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாசகார செயலில் ஈடுபட்டு விட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை – அமைச்சர் சந்திரசேகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.