மட்டக்களப்பில் வேளாண்மை அழிவிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் இரா.துரைரட்ணம்- வலியுறுத்து
12 view
மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் பல் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கி பல கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் எதிர்காலத்தில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு மாற்றியுள்ளதுடன் விவசாயிகள் கடனை எவ்வாறு கட்டுவது நஞ்சு குடித்து சாவதா அல்லது தூக்கு போடுவதா என சொல்லான துன்பத்தில் உள்ளனர் எனவே வெள்ளம் தேங்கி நிற்பதற்கான முழு பொறுப்பையும் அரச நிருவாகமும் அரசும் பொறுப்பெடுத்தாக வேண்டும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிக ளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க […]
The post மட்டக்களப்பில் வேளாண்மை அழிவிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் இரா.துரைரட்ணம்- வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் வேளாண்மை அழிவிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் இரா.துரைரட்ணம்- வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.