அரசிடமிருந்து ரணில் பாதுகாப்பை கோரினாரா? சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல்
14 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து எதுவும் கோரவில்லை என ரணிலின் முன்னாள் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து சமையற்கலை நிபுணர்கள், குடைகள், வாகனங்கள் என பலவற்றை கோரியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு ஊடகவியலாளர்கள் சாகலவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அரசாங்கமொன்றில் ஜனாதிபதியாக, பிரதமராக அல்லது வேறும் உயர் பதவிகளை வகிக்கும் […]
The post அரசிடமிருந்து ரணில் பாதுகாப்பை கோரினாரா? சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசிடமிருந்து ரணில் பாதுகாப்பை கோரினாரா? சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
