வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம்!
9 view
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம் நேற்று மாலை யானைகள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் நீண்ட வரலாற்றினையும் பெருமையினையும் கொண்ட வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மஹோற்சவகால குரு சிவ ஸ்ரீ வைத்தியநாத வைகுந்த சிவாச்சாரியார் தலைமையில் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து நேற்று மாலை விசேட தம்ப பூஜை மூலவருக்கு […]
The post வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
