பொதுமக்களே அவதானம்; பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி மோசடி! வங்கியில் பணம் வைத்திருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
6 view
பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி வங்கி கணக்குகளை பெற்று பண மோசடி செய்யும் சம்பங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொல்கஹவளை மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபரொருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து பணப் பரிசு கிடைத்துள்ளதாக மோசடியாளர் தெரிவித்துள்ளார். அதனை வைப்பு செய்வதாக வங்கி கணக்கினை பெற்று, அதிலிருந்து 180,000 ரூபா பணத்தை […]
The post பொதுமக்களே அவதானம்; பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி மோசடி! வங்கியில் பணம் வைத்திருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுமக்களே அவதானம்; பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி மோசடி! வங்கியில் பணம் வைத்திருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
