மஸ்கெலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அடாவடி
2 view
இன்று காலை வேளையில் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்ப சென்ற வேளையில் Qr , இருந்தால் மட்டுமே பெற்றோல் வழங்க படும் என்று அங்கு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தெரிவித்துள்ளார் என முச்சக்கர வண்டி சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர். காலை வேளையில் அதிக அளவில் முச்சக்கர வண்டிகள் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான எரிபொருளை தங்களுக்கு வழங்கப்பட்ட Qr, காட்டி பெற்று வந்தனர். அரசாங்கம் நேற்று இரவு 12 மணி […]
The post மஸ்கெலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அடாவடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அடாவடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
