வருடாந்த தேசிய புத்தரிசி விழா! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்!
9 view
சம்பிரதாயபூர்வமாக வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு அருகாமையில் நடைபெற்றதுள்ளது. அடமஸ்தானாதிபதி வண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரின் அறிவுரைக்கமைய, “உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பிடியளவு கமநிலத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன […]
The post வருடாந்த தேசிய புத்தரிசி விழா! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வருடாந்த தேசிய புத்தரிசி விழா! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.