இம்மாதம் ஆரம்பமாகும் திருச்சி – பலாலி விமான சேவை – சபையில் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கை
7 view
திருச்சியில் இருந்து பலாலி செல்வதற்கான விமான சேவை இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் நிலையில் அதற்கான வசதிகள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றசசத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் திருச்சியில் இருந்து பலாலி செல்வதற்கான விமான சேவை இந்த மாதம் ஆரம்பிக்கப்படுகிறது. அதைப்போன்று காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் செல்வதற்கான கப்பல் சேவை அவ்வப்போது இடையில் நிறுத்தப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து வருகை தருகின்ற பயணிகள் குறித்த வசதிகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் நடவடிக்கைகள் […]
The post இம்மாதம் ஆரம்பமாகும் திருச்சி – பலாலி விமான சேவை – சபையில் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இம்மாதம் ஆரம்பமாகும் திருச்சி – பலாலி விமான சேவை – சபையில் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.