தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் ஆராய்வு..!
3 view
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (03) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் நெறியாழ்கையின் கீழ், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் கேமச்சந்திர தலைமையில் இடம் பெற்றது. இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் […]
The post தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் ஆராய்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் ஆராய்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.