சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5 கோடி நஷ்டம்: சுகாதார அமைச்சிடம் முறைப்பாடு!

4 view
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டர் நடைமுறையில் பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக சிவில் புலனாய்வு முன்னணி (Civil Intelligence Front) குற்றம் சாட்டியுள்ளது.  குறித்த டெண்டர் கோரலின் போது மிகக் குறைந்த விலையைக் குறிப்பிட்டிருந்த தகுதியான நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்காது, விதிகளுக்குப் புறம்பான முறையில் அதிக விலை குறிப்பிட்டிருந்த நிறுவனத்திற்கு அது வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 08, […]
The post சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5 கோடி நஷ்டம்: சுகாதார அமைச்சிடம் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース