பொம்மையாக இருக்க விரும்பவில்லை.! பதவியை விட்டு விலகிய கூட்டுறவு அதிகாரிகள்
6 view
அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது எனக் குறிப்பிட்டு, ரைகம் உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அதன்படி அவர் தனது இராஜினாமா கடிதத்தில், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர், சங்கத்தின் வளர்ச்சிக்காக தனது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்ததாக தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடிகள், நிர்வாக சவால்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பணிப்பாளர் சபை மற்றும் […]
The post பொம்மையாக இருக்க விரும்பவில்லை.! பதவியை விட்டு விலகிய கூட்டுறவு அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொம்மையாக இருக்க விரும்பவில்லை.! பதவியை விட்டு விலகிய கூட்டுறவு அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
