டெங்கு ஒழிப்பில் ஈடுபட்ட 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கே தொற்று உறுதி! – 1,186 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
7 view
டெங்கு ஒழிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கே டெங்கு நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவர் அமித் குமார், டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்ட சில சுகாதார ஊழியர்களுக்கும் டெங்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். கொழும்பு மாவட்டம் முழுவதும் தற்போது டெங்கு பரவல் வேகமடைந்துள்ளதாக எச்சரித்த அவர், கடந்த […]
The post டெங்கு ஒழிப்பில் ஈடுபட்ட 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கே தொற்று உறுதி! – 1,186 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெங்கு ஒழிப்பில் ஈடுபட்ட 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கே தொற்று உறுதி! – 1,186 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
