உயர் வருமான அந்தஸ்து கிடைத்தாலும், வறுமை கோட்டில் வாழ்பவர்கள் இருமடங்கு! ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சித் தகவல்
6 view
இலங்கை மீண்டும் உலக வங்கியினால் ‘உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடு’ என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் எண்களுக்குப் பின்னால் இருக்கும் கசப்பான உண்மை என்னவெனில், நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். உலக வங்கியின் புதிய வகைப்படுத்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் மொத்த தேசிய வருமானம் டொலர் […]
The post உயர் வருமான அந்தஸ்து கிடைத்தாலும், வறுமை கோட்டில் வாழ்பவர்கள் இருமடங்கு! ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயர் வருமான அந்தஸ்து கிடைத்தாலும், வறுமை கோட்டில் வாழ்பவர்கள் இருமடங்கு! ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
