பச்சிளைப்பள்ளி பிரதேச செயலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக் கூட கூட்டம் !
5 view
பச்சிளைப்பள்ளி பிரதேச செயலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக் கூட கூட்டம் இன்றைய03.07.2026 தினம் பிரதேச செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது . குறித்த அபிவிருத்தி குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது . குறித்த நிகழ்வில் அரச திணைக்கலங்களில் உயர் அதிகாரிகள் சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பொலிசார் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டவர்கள். குறித்த கூட்டத்தின் போது போது […]
The post பச்சிளைப்பள்ளி பிரதேச செயலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக் கூட கூட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பச்சிளைப்பள்ளி பிரதேச செயலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக் கூட கூட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
