வவுனியா மாநகரசபை முதல்வரை பதவி நீக்கிய வர்த்தமானிக்கு இடைக்கால தடை! மேல் நீதிமன்றம் உத்தரவு
5 view
வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஆளுநரின் முடிவினை சவாலுக்குட்படுத்தி மனுதாரரான முதல்வர் காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இது தொடர்பாக மனுதாரர் சார்பில் ஆயஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, வடமாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் […]
The post வவுனியா மாநகரசபை முதல்வரை பதவி நீக்கிய வர்த்தமானிக்கு இடைக்கால தடை! மேல் நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா மாநகரசபை முதல்வரை பதவி நீக்கிய வர்த்தமானிக்கு இடைக்கால தடை! மேல் நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
