தோணி கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி; தாமரை மலர் பறிக்கச் சென்றபோது சோகம்

6 view
புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காக தோணியில் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் தெரிவித்ததாவது, ஐந்து பாடசாலை மாணவர்கள் தாமரை மலர்களைப் பறிப்பதற்காக தோணியில் ஏரிக்குள் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததால், மாணவர்கள் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். சம்பவத்தின் போது ஒருவரை பொதுமக்கள் உயிருடன் மீட்டுள்ளனர். நீரில் மூழ்கிய ஏனைய மாணவர்கள் உடனடியாக […]
The post தோணி கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி; தாமரை மலர் பறிக்கச் சென்றபோது சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース