வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு: "பொடி லசி"யின் நெருங்கிய சகா என அடையாளம்!
5 view
காலி, பொத்தல பகுதியில் உள்ள வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம், பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனான “பொடி லசி” என்பவரின் நெருங்கிய சகா ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபரம் தெரியவராத நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னரே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபரின் கைகளும் கால்களும் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கொலையாளிகளால் […]
The post வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு: "பொடி லசி"யின் நெருங்கிய சகா என அடையாளம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு: "பொடி லசி"யின் நெருங்கிய சகா என அடையாளம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
