புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
5 view
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்க நகைகளைக் கைப்பற்றவில்லை. விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 3 மாதங்களில் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் எழுப்பியிருந்த கேள்விக்கு பாராளுமன்றத்தில் நேற்று பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்க நகைகளைக் கைப்பற்றவில்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் […]
The post புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
