கடந்த ஆட்சியில் களவு வெளிப்பட்டது இந்த ஆட்சியில் வெளிப்படவில்லை- சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர்!
1 view
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது.ஆனால் நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றது.மேலும் இந்த ஆட்சியாளர்கள் கேலிகூத்துக்களை மக்களுக்கு காட்டி ஆட்சியை பிடித்திருந்தார்கள்.எனவே மக்கள் தெளிவு அடைய வேண்டும்.நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்.ஒருவருக்கு வாய்ப்பு வழங்காமல் அவர் எவ்வாறு செய்வார் என கேலித்தமாக பேசக்கூடாது.சஜீத் பிரேமதாச நாட்டில் உள்ள ஏழை மக்களின் மனதை வென்றவர்.அவரை எதிர்காலத்தில் தெரிவு செய்வதன் ஊடாக பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என சம்மாந்துறை […]
The post கடந்த ஆட்சியில் களவு வெளிப்பட்டது இந்த ஆட்சியில் வெளிப்படவில்லை- சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடந்த ஆட்சியில் களவு வெளிப்பட்டது இந்த ஆட்சியில் வெளிப்படவில்லை- சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
