2027 முதல் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமை! அமைச்சர் சரோஜா அறிவிப்பு
3 view
2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமையை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ஆரம்பப் பருவ சிறுவர் அபிவிருத்தி கல்வித் திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆரம்பப் பருவ சிறுவர் கல்வியானது நாட்டின் ஏனைய கல்விச் செயற்பாடுகளுடன் இணையாகச் செல்ல வேண்டும் எனவும், அதற்கு கல்வி அமைச்சும் பங்களிக்க வேண்டும் எனவும் […]
The post 2027 முதல் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமை! அமைச்சர் சரோஜா அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2027 முதல் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமை! அமைச்சர் சரோஜா அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
