குருவிச்சை ஆற்றினை மறித்து அணைக்கட்டு அமைக்க வேண்டும்; பெரிய இத்திமடு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை!
2 view
குருவிச்சை ஆற்றினை மறித்து அணைக்கட்டொன்றை அமைப்பதன்மூலம் சிறுபோக நெற்செய்கையினை அதிகளவில் மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தித்தருமாறு முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், பெரிய இத்திமடு கமக்கார அமைப்பைச் சார்ந்த விவசாயிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். பெரிய இத்திமடு கமக்கார அமைப்பின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் விவசாயிகளால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது பெரிய இத்திமடு குளத்தின்கீழ் 80ஏக்கர்வரையில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுவருவதாகத் தெரிவித்த […]
The post குருவிச்சை ஆற்றினை மறித்து அணைக்கட்டு அமைக்க வேண்டும்; பெரிய இத்திமடு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருவிச்சை ஆற்றினை மறித்து அணைக்கட்டு அமைக்க வேண்டும்; பெரிய இத்திமடு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
