ஹட்டனில் அடை மழை; நீரில் மூழ்கிய 50 வீடுகள்! இடம்பெயரும் மக்கள்

1 view
கடும் மழை காரணமாக ஹட்டன் – டிக்கோயா தோட்டத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் ஹட்டன் – டயகம பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (21) பிற்பகல் பெய்த கனமழையின் காரணமாக டிக்கோயா – போடைஸ் தோட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 50 வீடுகளுக்குள்ளேயே வெள்ள நீர் புகுந்துள்ளது. ஹட்டன் – போடைஸ் – டயகம வீதி உட்பட பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில […]
The post ஹட்டனில் அடை மழை; நீரில் மூழ்கிய 50 வீடுகள்! இடம்பெயரும் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース