யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது! படகுகளும் உபகரணங்களும் கைப்பற்றல்

3 view
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை ‘வெற்றிலைக்கேணி’  கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். நான்கு சிறு படகுகளில் சட்டவிரோத விளக்குகள் மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் […]
The post யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது! படகுகளும் உபகரணங்களும் கைப்பற்றல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース