கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 'வேர்கடலை பிஸ்கட்' அறிமுக நிகழ்வு!
2 view
விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட ‘2கே அக்ரோ புரொடக்ட்ஸ் லிமிடெட்’ (2K Agro Products Ltd) நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட பங்கேற்புடன் இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை அந்நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 17 பட்டியலிடப்படாத பொதுக் கம்பனிகளில் ஒன்றான இந்நிறுவனம், தனது பங்குதாரர்களாக உள்ள 325 விவசாயிகளிடமிருந்தும், […]
The post கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 'வேர்கடலை பிஸ்கட்' அறிமுக நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 'வேர்கடலை பிஸ்கட்' அறிமுக நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
