10 நாய்களை விஷம் வைத்து கொன்ற கொடூரம் – இலங்கையில் மரணித்த மனிதாபிமானம்
1 view
அநுராதபுரம் – கலாவெவ பகுதியில் நேற்று 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்ற போதிலும், நாய்களின் இறப்பிற்கான முழுமையான பின்னணியைக் கண்டறிய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ள விலங்கு உரிமைக் குழுக்கள், விலங்கு வதைக்கு எதிரான சட்டங்களை மிகக் கடுமையாக அமுல்படுத்த […]
The post 10 நாய்களை விஷம் வைத்து கொன்ற கொடூரம் – இலங்கையில் மரணித்த மனிதாபிமானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 10 நாய்களை விஷம் வைத்து கொன்ற கொடூரம் – இலங்கையில் மரணித்த மனிதாபிமானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
