வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கல்!

11 view
வவுனியா மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக பகுதியில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. டித்வா புயலினால பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 5 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூபா 3 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்படுகின்றன. வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 669 பேருக்கு குறித்த காசோலை  வழங்கப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று செட்டிகுளம் பிரதேச செயலாளர் […]
The post வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース