வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கல்!

1 view
வவுனியா மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக பகுதியில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. டித்வா புயலினால பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 5 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூபா 3 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்படுகின்றன. வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 669 பேருக்கு குறித்த காசோலை  வழங்கப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று செட்டிகுளம் பிரதேச செயலாளர் […]
The post வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース