ஆட்சியைப் மீண்டும் பிடிக்கப் போகிறோம்! – பெரிய திட்டத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு
1 view
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தை தமது கட்சி வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்றைய தினம் (20) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, பொதுமக்களிடையே புத்தாண்டு தொடர்பான உற்சாகமோ அல்லது உண்மையான புத்தாண்டு உணர்வோ […]
The post ஆட்சியைப் மீண்டும் பிடிக்கப் போகிறோம்! – பெரிய திட்டத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆட்சியைப் மீண்டும் பிடிக்கப் போகிறோம்! – பெரிய திட்டத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
