அரச காணியை அபகரிக்கும் மர்ப நபர் – குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!
1 view
அரச காணியை தனியார் ஒருவர் கைப்பற்றி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் குடத்தனை வடக்கு மக்கள் இன்றைய தினம் 11:00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் அரச காணியை தனியார் ஒருவர் அபகரித்து அதனை பிறிதொரு நபருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், அதற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராம சேவகர் ஆகியோரை துணை நிற்பதாகவும் தெரிவித்தும், அக்காணி அரச காணி என […]
The post அரச காணியை அபகரிக்கும் மர்ப நபர் – குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச காணியை அபகரிக்கும் மர்ப நபர் – குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
