மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்: முதற்கட்ட நிதியுதவி வழங்கி வைப்பு

1 view
​அரசாங்கத்தின் புனர்வாழ்வு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. ​2006ஆம் ஆண்டு யுத்த சூழலினால் இடம்பெயர்ந்து, தங்களது வீடுகளை முழுமையாக இழந்த 38 பயனாளர்கள் இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ​ஒவ்வொரு வீடும், தலா 20 லட்சம் ரூபாய் செலவில்  நிர்மாணிக்கப்படவுள்ளன. ​கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காக, முதற்கட்டமாக தலா 4 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் இன்று (20) பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டன.இந்நிகழ்வு மூதூர் பிரதேச […]
The post மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்: முதற்கட்ட நிதியுதவி வழங்கி வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース