மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்: முதற்கட்ட நிதியுதவி வழங்கி வைப்பு
1 view
அரசாங்கத்தின் புனர்வாழ்வு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு யுத்த சூழலினால் இடம்பெயர்ந்து, தங்களது வீடுகளை முழுமையாக இழந்த 38 பயனாளர்கள் இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீடும், தலா 20 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காக, முதற்கட்டமாக தலா 4 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் இன்று (20) பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டன.இந்நிகழ்வு மூதூர் பிரதேச […]
The post மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்: முதற்கட்ட நிதியுதவி வழங்கி வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்: முதற்கட்ட நிதியுதவி வழங்கி வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
