மே தின எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தையிட்டியில் நடத்த வேண்டும்-காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
1 view
மே முதலாம் திகதி அன்று தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் தாங்கள் மேற்கொள்ளும் வழமையான மே தின எழுச்சி கூட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தையிட்டியில் நடத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றும் வடமராட்சி கிழக்கில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாகவும், சித்திரை பௌர்ணமியாகவும், மற்றும் சிங்கள மக்களுடைய பௌர்ணமி தினமும் இடம் பெறுகின்ற ஒரு முக்கிய […]
The post மே தின எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தையிட்டியில் நடத்த வேண்டும்-காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே தின எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தையிட்டியில் நடத்த வேண்டும்-காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
