இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த இலங்கையுடன் இந்தியா இணக்கம் – பிரதமர் ஹரிணியுடன் உப ஜனாதிபதி பேச்சு!
2 view
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து உப ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தினர். பிரதமர் அலரி மாளிகையில் வழங்கிய மதிய விருந்துபசாரத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான மரபுகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் […]
The post இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த இலங்கையுடன் இந்தியா இணக்கம் – பிரதமர் ஹரிணியுடன் உப ஜனாதிபதி பேச்சு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த இலங்கையுடன் இந்தியா இணக்கம் – பிரதமர் ஹரிணியுடன் உப ஜனாதிபதி பேச்சு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
