வெளிநாட்டு கல்வி கனவு சிதைந்தது..! பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பரிதாப நிலை
2 view
பிரித்தானியாவில் உள்ள கொவென்ட்ரி பல்கலைக்கழகம்யில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு நாள் தாமதம் காரணமாக தனது கல்வி கனவை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ,தெரியவருகையில், இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய நவோத்யா டி சில்வா என்ற மாணவி, International Hospitality and Tourism Management துறையில் பட்டம் பெற லண்டனில் கல்வி பயின்று வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கான இந்த பாடநெறிக்காக சுமார் 42,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் அதாவது […]
The post வெளிநாட்டு கல்வி கனவு சிதைந்தது..! பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பரிதாப நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு கல்வி கனவு சிதைந்தது..! பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பரிதாப நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
