ஒரே இரவில் தீப்பற்றி சாம்பலாகிய வீடுகள்; நுவரெலியாவில் சம்பவம்!
2 view
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் (16) இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் வசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தீப்பரவல் காரணமாக, அந்த வீடுகளில் இருந்த பெறுமதியான உடமைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. மேலும் தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் […]
The post ஒரே இரவில் தீப்பற்றி சாம்பலாகிய வீடுகள்; நுவரெலியாவில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரே இரவில் தீப்பற்றி சாம்பலாகிய வீடுகள்; நுவரெலியாவில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
