தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்று பட வேண்டும்-மு.பா. உ கோவிந்தன் கருணாகரம்!
4 view
வடகிழக்கிலே தமிழ் தேசிய கட்சிகளுக்கு 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் தற்போது இருக்கிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு கட்சிக்கு 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில் இருக்கின்றார்கள் இதையாவது உணர்ந்து கொண்டு தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்று பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் வெள்ளிக்கிழமை(17) நடைபெற்ற விளையாட்டரங்கு திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே […]
The post தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்று பட வேண்டும்-மு.பா. உ கோவிந்தன் கருணாகரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்று பட வேண்டும்-மு.பா. உ கோவிந்தன் கருணாகரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
