ஏப்ரல் 10 முதல் 15 வரை வீதி விபத்துக்களால் 44 பேர் உயிரிழப்பு
1 view
ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களில் மாத்திரம் 19 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர குறிப்பிட்டுள்ளார். வாகன […]
The post ஏப்ரல் 10 முதல் 15 வரை வீதி விபத்துக்களால் 44 பேர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஏப்ரல் 10 முதல் 15 வரை வீதி விபத்துக்களால் 44 பேர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
