119 அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம்: பொதுமக்களிடமிருந்து தினசரி புகார்!
3 view
119 பொலிஸ் அவசர உதவி எண்ணிற்கு செய்யப்பட்ட அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்களிடமிருந்து பல புகார்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இத்தகைய புகார்கள் தினசரி தமக்கு கிடைக்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 119 அவசர உதவி எண்ணிற்கு தினமும் சுமார் 4,000 முதல் 4,500 வரை அழைப்புகள் பெறப்படுகின்றன. மேலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொலிஸாரின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விமர்சனங்கள் இருந்தபோதிலும், […]
The post 119 அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம்: பொதுமக்களிடமிருந்து தினசரி புகார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 119 அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம்: பொதுமக்களிடமிருந்து தினசரி புகார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
